கடலூர்: 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91. 01 சதவீதம் தேர்ச்சி
தமிழகத்தில் இன்று பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 91. 01 சதவீதம் மாணவ மற்றும் மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் பல்வேறு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவ மற்றும் மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.