வக்காரமாரி ஏரி புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சியில் உள்ள வக்காரமாரி ஏரி மூலதன மானிய நிதியின் கீழ் ரூ. 203 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் இன்று (30. 04. 2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.