ஆம்பூர் - Ambur

அச்சுறுத்தும் நாய்கள் பிடிக்கும் வேட்டையில் இறங்கிய நகராட்சி

அச்சுறுத்தும் நாய்கள் பிடிக்கும் வேட்டையில் இறங்கிய நகராட்சி

திருப்பத்தூர் ஆம்பூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மற்றும் ஆரிப் நகர் பகுதியில் நீண்ட நாட்களாக பகுதிகளில் நாய்கள் அதிக அளவில் நடமாடுவதாகவும், அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் சில இடங்களில் மனிதர்களின் நாய்கள் கடித்துவிட்டதாகவும், இருந்த புகாரின் அடிப்படையில் நகராட்சி வாகனத்தின் மூலம் ஹாரிப் நகர் பகுதியில் தெரு நாய்களை பிடிப்பதில் தீவிரமாக நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా