திருப்பூர் - Tirupur

திருப்பூர்: செவிலியர்கள் பணிக்கு நேர்காணல் 10-ந் தேதி நடக்கிறது

திருப்பூர்: செவிலியர்கள் பணிக்கு நேர்காணல் 10-ந் தேதி நடக்கிறது

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற செவிலியர்கள் பணிக்கு நேர்காணல் 10-ந் தேதி நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களை மாநகராட்சி நல சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி நகர சுகாதார செவிலியர்கள் 6 பேரும், மருந்தாளுநர் 2 பேரும், ஆய்வக நுட்பநுணர் 6 பேரும், மருத்துவமனை பணியாளர் 4 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.  இவர்களுக்கு வரும் 10-ந் தேதி திருப்பூர் மாநகராட்சி சுகாதார பிரிவில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்வி சான்றிதழ், தமிழ்நாடு மருத்துவ குழும பதிவு சான்றிதழ் அசல் சான்றிதழ்கள், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் கலந்து கொள்ளலாம். முன்அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా
సీఏ ఫైనల్ ఫలితాలలో ఆల్ ఇండియా మొదటి ర్యాంక్ సాధించిన మాస్టర్ మైండ్స్ విద్యార్థి
Dec 27, 2024, 13:12 IST/

సీఏ ఫైనల్ ఫలితాలలో ఆల్ ఇండియా మొదటి ర్యాంక్ సాధించిన మాస్టర్ మైండ్స్ విద్యార్థి

Dec 27, 2024, 13:12 IST
"The Institute of Chartered Accountants of India (ICAI)" వారు (26.12.2024) నప్రకటించిన సీ.ఏ ఫైనల్ ఫలితాలలో మాస్టర్ మైండ్స్ విద్యార్థి "రిషబ్ ఓత్సవాల్ ఆర్" ఆల్ ఇండియా ఫస్ట్ ర్యాంక్ సాధించాడు. రిషబ్ ఇంటర్మీడియట్ ఎంఈసీ నుండి మాస్టర్ మైండ్స్ లో చదివిన విద్యార్థి అని చెప్పటానికి సంతోషంగా ఫీల్ అవుతున్నట్లు మాస్టర్ మైండ్స్ అడ్మిన్ అడ్వైజర్ మోహన్ అన్నారు. రిషబ్ తో పాటు ప్రకటించిన మొదటి 50 ర్యాంకులలో మాస్టర్ మైండ్స్ విద్యార్థులు 4 ఆల్ ఇండియా ర్యాంకులు సాధించటం జరిగిందన్నారు.. ఆల్ ఇండియా 33వ ర్యాంకు, ఆల్ ఇండియా 34వ ర్యాంకు, ఆల్ ఇండియా 40వ ర్యాంకు కూడా మాస్టర్ మైండ్స్ విద్యార్థులు సాధించారన్నారు.. వివిధ కామర్స్ కోర్సులలో మాస్టర్ మైండ్స్ కు ఇప్పటి వరకు 50 సార్లకు పైగా ఫస్ట్ ర్యాంక్ వచ్చిందని స్పష్టం చేశారు. ఈ ర్యాంకుల యొక్క క్రెడిట్ కంప్లీట్ విద్యార్థులకే దక్కుతుందని తెలిపారు. అదేవిధంగా విద్యార్థులని అభినందిస్తున్నట్లు తెలిపారు. ఇటువంటి ఫలితాలు రావటానికి సహకరించినటువంటి మాస్టర్ మైండ్స్ సిబ్బందికి, విద్యార్థులకి మరియు విద్యార్థుల యొక్క తల్లిదండ్రులకి ధన్యవాదాలు తెలియజేస్తున్నట్లు తెలిపారు.