குன்னூர் |

ஏல்லை மாரியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது....

*கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு ஏல்லை மாரியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது* கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு ஏல்லை மாரியம்மன் கோவில் சிறப்பு வாய்ந்த பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் மூன்ற நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம் எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த தேதி 21. 4. 2024 கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடா்ந்து மூன்று நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாவின் நிகழ்ச்சியின் முக்கிய நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட எல்லை மாரியம்மன் தேரில் அம்மன் வீற்றிருந்து கட்டபெட்டு நகரின் முக்கிய வழியாகச் கட்டப்பட்டு பஜார் செல்லும் சாலையில் உள்ள எல்லை மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது‌ இந்த தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பக்தர்கள் தங்களது நடனமாடி மகிழ்ந்தனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு
Apr 19, 2024, 05:04 IST/

அதிகம் பகிரப்படும் செல்ஃபிகளுக்கு லோக்கல் ஆப் சார்பில் சிறந்த பரிசு

Apr 19, 2024, 05:04 IST
ஒரே ஒரு வாக்கு வரலாற்றையே மாற்றும் தன்மை கொண்டது. வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தாமல் சிறந்த அரசு நிர்வாகத்தை மட்டும் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக முடியும். பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு செலுத்திய பிறகு உங்கள் விரலில் மை அடையாளத்துடன் செல்ஃபி எடுத்து, லோக்கல் ஆப்பில் பகிரவும். அதிகம் பகிரப்படும் செல்ஃபிகளுக்கு லோக்கல் ஆப் சார்பில் சிறந்த பரிசு வழங்கப்படும். புகைப்படத்தை பதிவிட முதலில் உங்கள் மொபைலில் உள்ள லோக்கல் ஆப்பை க்ளிக் செய்யவும். பின்னர் முகப்புத் திரையில் உள்ள '+' பொத்தானைத் தட்டவும். பிறகு 'வாக்குப்பதிவு செல்ஃபி போட்டி' என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது + பட்டனை அழுத்தி உங்கள் செல்ஃபி போட்டோவை சேர்க்கவும். தலைப்பில் "#My Vote My Right" என்று பதிவிடவும். அதன் பிறகு, உங்கள் விவரங்களை உள்ளிட்டு, 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும். மேலும் விவரங்களுக்கு இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.