கொள்ளையர் கையில் சாவி - விஜய பிரபாகரன்

59பார்த்தது
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுப்பது கொள்ளையர் கையில் சாவியை கொடுப்பது போல் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (செப்., 26) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தியாகம் செய்தா சிறை சென்றார், ஊழல் செய்ததால் சிறை சென்றார். உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும். அமைச்சர் பதவி மீண்டும் கொடுத்தால் டீலிங் உள்ளது என அர்த்தம் என்றார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி