காதலன் உடன் இருந்த இளம்பெண்ணிடம் காவலர் சில்மிஷம்

59பார்த்தது
திருப்பட்டினத்தைச் சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர் கடந்த 19ஆம் தேதி தனது காதலியுடன் காரைக்கால் கடற்கரைக்குச் சென்றுள்ளார். அப்போது கடலோர காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் ராஜ்குமார் என்பவர், மனோஜை மிரட்டி ஜிபே மூலம் ரூ.3000 பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், மனோஜின் காதலியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து மனோஜ் அளித்த புகாரின் பேரில் காவலர் ராஜ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி