செந்தில் பாலாஜியை பார்த்து எமோஷனலான ஜோதிமணி

65பார்த்தது
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜி, சுமார் 471 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் நேற்று (செப்.27) ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், இன்று (செப்.27) அரசியல் பிரமுகர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், கரூர் எம்பி ஜோதிமணி, செந்தில் பாலாஜியைப் பார்த்ததும் எமோஷனலானார். தொடர்து, அவரது கையை பிடித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்துப் பேசினார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி