2ம் வகுப்பு மாணவர் நரபலி.. பள்ளியில் நடந்த கொடூரம்

82பார்த்தது
2ம் வகுப்பு மாணவர் நரபலி.. பள்ளியில் நடந்த கொடூரம்
உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்னும் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளிக்கு வெற்றியையும் புகழையும் கொண்டு வருவதற்காக 2ம் வகுப்பு மாணவனை பள்ளி நிர்வாகம் நரபலி கொடுத்துள்ளது. மேலும், சிறுவனின் உடலை விடுதியில் புதைத்துள்ளது. இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் இந்த கொடூர சம்வத்தில் தொடர்புடைய பள்ளி இயக்குநர் மற்றும் 3 ஆசிரியர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி