சூலூர் - Sulur

பராமரிப்பு பணிகள்; மின்தடை அறிவித்த செயற்பொறியாளர்

பராமரிப்பு பணிகள்; மின்தடை அறிவித்த செயற்பொறியாளர்

கோவையின் பல்வேறு துணை மின் நிலையப் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று (செப்.,21) காலை, 9: 00 முதல் மாலை, 4: 00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி இன்று பசூர் துணை மின் நிலையம் பகுதிகளான பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனுார், ஆயிமாபுதுார், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னுார் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதுார், அம்மா செட்டிபுதுார், புதுப்பாளையம் மற்றும் பூலுவபாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அவிநாசி செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார். அதேபோல சூலுார் துணை மின் நிலையம் பகுதிகளான சூலுார், டி. எம். நகர், ரங்கநாதபுரம், எம். ஜி. புதுார், பி. எஸ். நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம் மற்றும் ராவத்துார் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా