காதலனுக்காக மல்லுக்கட்டிய பெண்கள்.. (வீடியோ)

50பார்த்தது
ஆந்திரா: கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினத்தில் காதலனுக்காக இரு பெண்கள் மாறி மாறி அடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மன்மதனாக வலம் வந்த விஜய் என்பவர், ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்து ஏமாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்கள் இருவரும், காதலனுக்காக தங்கள் தலைமுடியைப் பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கிக் கொண்டனர். போலீசாருக்கு தகவல் சென்றதால், காதலன் உட்பட மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி