சிலிண்டர் விலை ரூ.200 குறைத்தது இதனால்தான்: சி.வி.சண்முகம் பேச்சு

84பார்த்தது
தேர்தலில் தோற்றுவிடுவோம் என பயந்து சிலிண்டர் விலையை பிரதமர் மோடி ரூ.200 குறைத்தார் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார். விழுப்புரம் விக்கிரவாண்டியில் நேற்று (செப்., 20) நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 'அரிசி, பருப்பு போல கேடுகெட்ட உப்பு விலையும் உயர்ந்து விட்டது. மோடி தேர்தல் வந்ததால், பயந்து சிலிண்டர் விலையை குறைத்தார். இல்லை என்றால் ரூ.2,500 ஆகியிருக்கும்' என்றார்.

நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி