
மொளசி பகுதி வளர்ச்சி குறித்து எம்எல்ஏவிடம் ஆலோசனை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருச்செங்கோடு ஒன்றியம், மொளசி பகுதி பொதுமக்கள் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனை நேரில் சந்தித்து தங்கள் பகுதி வளர்ச்சி சம்பந்தமாக ஆலோசனை மேற்கொண்டார்கள். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.