
பரங்கிப்பேட்டை: காவல் நிலையத்தில் ஆய்வு
கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது மட்டுமில்லாமல் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அறிவுரைகள் மற்றும் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.