புவனகிரி - Bhuvanagiri

பரங்கிப்பேட்டை அருகே 3 பேர் கைது

பரங்கிப்பேட்டை அருகே 3 பேர் கைது

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்த சரஸ்வதி இவரது மாமியார் வள்ளியின் பசுமாடு அதே பகுதியை சேர்ந்த விமலா என்பவரின் வயலில் மேய்ந்துள்ளது. விமலா தட்டிகேட்டதால் தகராறு ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக மோதி கொண்டனர். இதில் விமலா, சரஸ்வதி படுகாயமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, சரஸ்வதி, விமலா இருவரும் தனி தனியாக கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அசோக்குமார், ஏழுமலை, புவனேஸ்வரி ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


హైదరాబాద్