திருவள்ளூர் நகரம் - Thiruvallur City

கண்ணாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பழவேற்காடு சாட்டான் குப்பம் கிராமத்தில் கண் சம்பந்தமான நோய் தீர்க்கும் கண்ணாடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சாட்டாங்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சின்னம்மன் ஸ்ரீ படவேட்டம்மன் ஸ்ரீ கண்ணாடி மாரியம்மன் கோவில்களில் கும்பாபிசேக விழா இன்று(ஆகஸ்ட் 30) நடைபெற்றது யாக கலச பூஜைகளுடன் கலச நீர் மேளதாளங்கள் தாளங்கள் முழங்க மீனவர்கள் சீர்சுமந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோபுர கலசங்களுக்கும் மூன்று அம்மன்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இங்குள்ள கண்ணாடி மாரியம்மன் கோவிலில் கண் தொடர்பான பிரச்சனை நீங்குவதற்கு இங்கு உள்ள அம்மனை வழிபட்டு கண்ணாடி அணிவித்தால் பூரண குணமாகும் என்பது ஜதீகமாக உள்ளது

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా