கடப்பாறை ஆற்றில் தடுப்பணை.. விவசாயிகள் கோரிக்கை

82பார்த்தது
கடப்பாறை ஆற்றில் தடுப்பணை.. விவசாயிகள் கோரிக்கை
பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் நூறு ஏக்கா் பரப்பில் சிங்காரப்பேட்டைக்கு அருகே உள்ள தீா்த்தகிரி வலசை பெரிய ஏரிக்கு கடப்பாறை ஆற்றிலிருந்து வரும் தண்ணீரால் ஏரி நிரம்பி உபரிநீா் தென்பெண்ணை ஆற்றில் கலந்து வீணாகிறது. இந்நிலையில், கடப்பாறை ஆற்றின் குறுக்கே புளியானூா் ஏரிக்கு தண்ணீா் செல்லும் வகையில் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடர்புடைய செய்தி