திருவள்ளூர்: மிக்சி, டிவி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

81பார்த்தது
திருவள்ளூர் அருகே ஊராட்சியில் ஆயுத பூஜை கொண்டாடி மிக்சி மற்றும் எல்இடி டிவி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்ற கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் இவர் பதவியேற்ற நாள் முதல் கிராமத்தில் பண்டிகை நாட்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் இந்த நிலையில் ஆயுத பூஜை நாளை முன்னிட்டு உளுந்தை கிராமத்தில் உள்ள 1500 குடும்பங்களுக்கு நான்காயிரம் ரூபாய் மதிப்பிலான மிக்சி எல் இ டி ஆண்ட்ராய்டு டிவி இனிப்புகளை வழங்கினார் பொதுமக்கள்
மகிழ்ச்சியுடன் தங்களுக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை
பெற்றுச் சென்றனர் ஊராட்சியில் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை நாட்களில் பரிசு பொருட்கள் வழங்கி வரும் ஊராட்சித் மன்ற தலைவருக்கு பொதுமக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

டேக்ஸ் :