ஆம்பூர் நகராட்சியில் தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்

80பார்த்தது
ஆம்பூர் நகராட்சியில் தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட அழகாபுரி பகுதியில் தெருநாய் கடித்து 11 வயது சிறுவன் படுகாயம்
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை , உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை இது குறித்து மாவட்ட நிர்வாகம் முதல் ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் வரை புகார் எந்த வித விதமாக நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் புகார்.

தொடர்புடைய செய்தி