திருவள்ளூர்: கல்வி மேலாண்மைக்குழு கூட்டம்

79பார்த்தது
அரசு நாகராட்சி பள்ளிகளில் நடைபெற்ற கல்வி மேலாண்மைக்குழு கூட்டம்: ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெற்றோர்.

பள்ளியில் பியூன் இல்லை நாங்களே பெல் அடித்து அந்த வேலையையும் சேர்த்து பார்க்கிறோம். பள்ளிக்கு கூடுதல் கட்டாமல் 10 வருடம் அழைக்கழிப்பு என புகார்.


திருவள்ளூர் நகராட்சி சத்திய மூர்த்தி தெருவில் உள்ள க. மு. ந. சகோதரர்கள் அரசு நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில் நடைபெற்றது.
இதில் ஆர்வத்துடன் பள்ளி கல்வி பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கல்வி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்கள் பங்கேற்று பள்ளி வளர்ச்சி மாணவ மாணவர்களின் கல்வி தரம் உயர ஆலோசித்தனர்.
பள்ளி கல்வி குழு தலைவர்கள்
துணைத்தலைவர் முன்னாள் மாணவர்கள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களில் தாய்மார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கல்வி வளர்ச்சி குறித்து ஆலோசித்தனர்.

அதில், பள்ளியில் பியூன் இல்லை நாங்களே பெல் அடித்து அந்த வேலையையும் சேர்த்து பார்க்கிறோம். பள்ளிக்கு கூடுதல் கட்டாமல் 10 வருடம் அழைக்கழிப்பு என புகார் தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி