கேரள நாய்களை தமிழ்நாட்டு எல்லையில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு

58பார்த்தது
கேரள நாய்களை தமிழ்நாட்டு எல்லையில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு
கன்னியாகுமரி: கேரளாவில் இருந்து 20 தெருநாய்கள் வாகனத்தில் ஏற்றிவரப்பட்டன. அதனை கன்னியாகுமரி மாவட்டம் கட்டச்சல் பகுதியில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சிலர் இறக்கிவிட்டுச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, நாய்களை இறக்கிவிட்டுச் சென்ற வாகனத்தை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். முன்னதாக, சோதனைச்சாவடியில் அதிகாரிகள் கேட்டபோது தடுப்பூசி போட நாய்களை அழைத்துச் செல்வதாக பொய் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி