மாரியம்மன் கோவிலில் அழகு குத்தும் நிகழ்ச்சி
ஆத்தூர் அருகே அம்பாசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் செல்வ விநாயகர் கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் சக்தி அளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுது. இந்நிலையில் இன்று அழகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.