மதுபானக்கூடங்களை மூட உத்தரவு
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1ம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்ப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.