
திருச்செங்கோடு உலக மலேரியா தினம் முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு நகராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக உலக மலேரியா தினத்தை முன்னிட்டு இன்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.