![நரசிங்கபுரம் துணை மின்நிலைய பகுதியில் மின்தடை. நரசிங்கபுரம் துணை மின்நிலைய பகுதியில் மின்தடை.](https://media.getlokalapp.com/cache/65/05/6505d5bfe56344cd48665e890bc5e2d2.webp)
நரசிங்கபுரம் துணை மின்நிலைய பகுதியில் மின்தடை.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நரசிங்கபுரம் துணை மின் நிலைய பகுதியில் வருகின்ற 16 ஆம் தேதி பராமரிப்பு காரணமாக மின்தடை மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, கைலாசபுரம், மாங்குளம். செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லெட்சுமிபுரம். பட்டணம், வெள்ளரிபட்டி, அரும்பனூர், மலையாண்டிபுரம். புதுப்பட்டி, தேத்தாங்குளம், மாடர்ன்ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி. விநாயகபுரம், பெரியசூரகுண்டு, தெற்குதெரு. மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என மின்சார வாரியம் இன்று தெரிவித்துள்ளது.