ரத்தன் டாடாவுக்கு நாடு தழுவிய இரங்கல்

75பார்த்தது
ரத்தன் டாடாவுக்கு நாடு தழுவிய இரங்கல்
புகழ்பெற்ற தொழிலதிபரும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாடா (86) நேற்று (அக்., 09) இரவு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். வணிகம் மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து தேசிய அளவில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி