சிறுமியை பலாத்காரம் செய்த தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்

85பார்த்தது
சிறுமியை பலாத்காரம் செய்த தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்
ஆந்திராவின் காக்கிநாடா பிதாபுரத்தில் 16 வயது சிறுமியை தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் பலாத்காரம் செய்துள்ளார். ஆட்டோ டிரைவரான துர்கதா ஜான் திங்கள்கிழமை சிறுமியை ஆட்டோவில் ஏற்றிச் சென்றார். மாதவபுரம் அருகே உள்ள குப்பை கிடங்கிற்கு அழைத்துச் சென்று அங்கு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். துர்கதா ஜானின் மனைவி துர்கதா விஜயலட்சுமி முன்னாள் கவுன்சிலராகவும், தெலுங்கு தேசம் கட்சியின் நகர தலைவராகவும் உள்ளார்.

தொடர்புடைய செய்தி