![ஆலங்குடியில் இளைஞர் பெருமன்ற ஒன்றிய குழு கூட்டம் ஆலங்குடியில் இளைஞர் பெருமன்ற ஒன்றிய குழு கூட்டம்](https://media.getlokalapp.com/cache/44/8f/448fd0e43d628ebc731800a1833ebec2.webp)
ஆலங்குடியில் இளைஞர் பெருமன்ற ஒன்றிய குழு கூட்டம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய குழு கூட்டம் ஆலங்குடியில் தோழர் விஜய் அவர்கள் தலைமையில் இளைஞர் பெருமன்றம் ஒன்றிய குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இளைஞர் பெருமன்ற அமைப்பு நிலைகளை, நோக்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்து கூறினார் மாவட்ட செயலாளர் துறை அருள் ராஜன் எம்ஏ பிஎட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ் எம் செந்தில்குமார் இளைஞர் கடமைகள் குறித்து பேசினார், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் வி பாக்யராஜ் நடந்துள்ள வேலைகள் குறித்து பேசினார் இளைஞர் பெருமன்ற ஒன்றிய துணைத் தலைவர் தமிழ் லெனின் , கே சுதாகர், மார்ச் எஸ் சுதாகர் , அஜித் மன்ற கிளை செயலாளர் பங்கு பெற்றார்கள், தீர்மானம் 21. 7. 2024 அன்று வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நடத்தும் இளைஞர்கள் எழுச்சி மாநாடு, நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது