நன்னிலம் - Nannilam

பெருங்குடியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல்

பெருங்குடியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல்

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வலங்கைமான் அருகே பெருங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் மற்றும் மரம் நடும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பம்மாள் தலைமை வகித்தார் பள்ளி மேலாண்மை குழு பார்வையாளர் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தி மேற்பார்வையின் கீழ் ஊராட்சி மன்ற தலைவர் கமலா ரவி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தகுமார் மற்றும் கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு தேர்தல் விதிமுறையின் படி எந்த ஒரு முறைகேடும் இன்றி நேர்மையான முறையில் நடைபெற்றது பள்ளி மேலாண்மை குழு தலைவராக அன்புக்கரசியும் துணைத் தலைவராக சித்ரா அவர்களும் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

வீடியோஸ்


திருவாரூர்
பெருங்குடியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல்
Sep 02, 2024, 12:09 IST/நன்னிலம்
நன்னிலம்

பெருங்குடியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல்

Sep 02, 2024, 12:09 IST
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வலங்கைமான் அருகே பெருங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் மற்றும் மரம் நடும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பம்மாள் தலைமை வகித்தார் பள்ளி மேலாண்மை குழு பார்வையாளர் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தி மேற்பார்வையின் கீழ் ஊராட்சி மன்ற தலைவர் கமலா ரவி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தகுமார் மற்றும் கண்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு தேர்தல் விதிமுறையின் படி எந்த ஒரு முறைகேடும் இன்றி நேர்மையான முறையில் நடைபெற்றது பள்ளி மேலாண்மை குழு தலைவராக அன்புக்கரசியும் துணைத் தலைவராக சித்ரா அவர்களும் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.