ராதாபுரம் - Radhapuram

பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கிய காவல் அதிகாரி

பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கிய காவல் அதிகாரி

நெல்லை டவுன் மேலரத வீதியில் கோடை காலத்தை முன்னிட்டு மக்கள் சேவகர் மற்றும் தொழிலதிபர் சுரேஷ்குமார் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மே. 1) நடைபெற்றது. நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர், பழ ஜூஸ், தர்பூசணி பழங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் PRP ராஜா, செல்வ சேகர், சண்முகராஜ், துரைபாலா, மணிவண்ணன், ரஜினி மாடசாமி, செல்வம், நயினார், செந்தில் மகாராஜன், பரமகட்டி, ஒர்க்ஷாப் செந்தில், தச்சு சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்டார் டையமண்ட் உரிமையாளர் ஸ்டார் ஐயப்பன் செய்திருந்தார்.

வீடியோஸ்


పెద్దపల్లి జిల్లా