மாநில செயற்குழு கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம்

50பார்த்தது
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர் சங்க 19வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் வாசுகி தலைமையில் வருகின்ற செப்டம்பர் 20, 21 குற்றாலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நாகப்பட்டினம் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் பால்ராஜ், பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி