ஆட்சியரின் தடையை நீக்க எம்பியிடம் மனு

67பார்த்தது
திருநெல்வேலி புறநகர் பகுதி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸிடம் இன்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் 12 டயர் முதல் 16 டயர் வரை உள்ள லாரிகளை இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பத்தாயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் விதித்த தடையை நீக்க வேண்டுமென வலியுறுத்திருந்தனர். இந்த நிகழ்வின்பொழுது லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி