சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

1912பார்த்தது
கடலூரில் உணவகம் ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சிக்கன் ரைஸ் மற்றும் தந்தூரி சிக்கன் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை செய்ததில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சமையற்கூடத்திற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.

நன்றி: தந்தி டிவி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி