5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

66பார்த்தது
5 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொலிஜியம் பரிந்துரையை ஏற்று கூடுதல் நீதிபதிகள் விக்டோரியா கவுரி, பி.பி. பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், கே.ஜி.திலகவதி, ஆர்.கலைமதி ஆகிய 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி