ஜெயக்குமார் வழக்கில் சபாநாயகரிடம் விசாரணை
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து தென் மண்டல ஐஜி கண்ணன் இன்று (மே 13) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில் ஜெயக்குமார் விவாகரத்தில் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றோம், இந்த விவாகரத்தில் தேவைப்பட்டால் சபாநாயகரிடம் விசாரணை நடத்தப்படும் என கூறினார்.