திசையன்விளை கோவிலில் திருவிளக்கு பூஜை

60பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வடக்குத் தெரு சுடலை ஆண்டவர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை வரை ஆவணி பெருங்கொடை விழா நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து நேற்று இரவு 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக அமைதி, குடும்பத்தில் ஆயுள், ஆரோக்கியம், தொழில் அபிவிருத்தி, மாங்கல்ய பாக்கியம், மழலை பாக்கியம், கல்வி செல்வம் பெற்றிடவும் ஆன்மீகம் தழைத்தோங்கவும் இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி