ஆத்தங்கரை தர்ஹாவில் முதலாம் கொடியேற்று நிகழ்ச்சி

55பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் புகழ்பெற்ற ஆத்தங்கரை தர்ஹா அமைந்துள்ளது. இந்த தர்ஹாவில் வருடம்தோறும் வெகு சிறப்பாக கந்தூரி விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று முதலாம் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நேர்சை வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி