"வேட்டையன்" இசை வெளியீட்டு விழா: போலி டிக்கெட்டுகளால் ரகளை

82பார்த்தது
"வேட்டையன்" இசை வெளியீட்டு விழாவில் சில இளைஞர்கள் போலி டிக்கெட்டுடன் நுழைந்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலி டிக்கெட்டுடன் நுழைந்தவர்களால் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக நிகழ்ச்சிச் நடக்கும் அரங்கத்திற்கு பூட்டு போடப்பட்ட நிலையில், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி