உதவி இயக்குனரிடம் மனு அளித்த கவுன்சிலர்கள்

65பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தர மறுக்கும் பேரூராட்சித் தலைவர் ஜான்சி ராணி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என 6வது கவுன்சிலர் கமலா நேரு தலைமையில் பேரூராட்சி கவுன்சிலர்கள் 12 பேர் இன்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த நிகழ்வின் போது ஏராளமான கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதனால் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி