மாணவனுக்கு இயக்குனர் பாராட்டு
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் தாக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை 469 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இதனை தொடர்ந்து மாணவன் சின்னதுரையை இன்று (மே 7) இயக்குனர் பா. ரஞ்சித் நேரில் அழைத்து பாராட்டி உயர்கல்விக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்தார்.