நெல்லையில் கொலை..அண்ணாமலை குற்றச்சாட்டு

67பார்த்தது
நெல்லையில் கொலை..அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 18) வெளியிட்ட கண்டன அறிக்கையில் திருநெல்வேலியில் இன்று ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலிக்கு கொலை மிரட்டல் விடுத்து வெட்டி கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் சீர்கெட்டுள்ளது. திமுக அரசை விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி