சேலம் சிறையில் கைதி உண்ணாவிரதம்
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணிபுரிந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில், சேலம் சிறையில் இருக்கும் அப்துல் சமீம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்ள சிறை அதிகாரிகள் தனது அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.