ஓமலூர் பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா!

80பார்த்தது
சேலம் மாவட்டம், ஓமலூர் சிறப்புநிலை பேரூராட்சியில் 78ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் பேரூராட்சித்தலைவர் செல்வராணி ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். செயல்அலுவலர் நளாயினி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகரச் செயலாளர் ரவிச்சந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் புஷ்பா மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி