காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்

73பார்த்தது
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 15 வது வார்டு புதிய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் அமைந்துள்ள பசுமை பூங்காவை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் அலெக்ஸ்சாண்டர், நகர மன்ற துணை தலைவர் தர்மராஜ், நகர செயலாளர் வேல்முருகன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி