முனீஸ்வரருக்கு பால் அபிஷேகம்

75பார்த்தது
ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் 32 ஆம் ஆண்டு திருவிழாவை ஒட்டி இன்று பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர், கருப்பசாமி, சமயபுரத்து மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் 500 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி