குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய இபிஎஸ்

66பார்த்தது
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, எடப்பாடியில் நடைபெற்ற பள்ளி கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் குழந்தைகளுடன் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உற்சாகத்துடன் சிரித்து பேசி மகிழ்ந்தார். மேலும் உடன் எடப்பாடி நகர செயலாளர் முருகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி