திருப்பத்தூர் - Tiruppattur

சிவகங்கை: சாம்சங் தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்த ஆசிரியர் கூட்டணி சங்கம்

தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்காக, தொடர்ந்து போராடி வரும் சாம்சங் நிறுவத்தின் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினர் இன்று (அக்.,9) சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் ஆர்ப்பாட்டம்நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் புரட்சி தம்பி தலைமை தாங்கினார் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

வீடியோஸ்


சிவகங்கை