பாலுடன் நெய் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் ஓஹோ நன்மைகள்

59பார்த்தது
பாலுடன் நெய் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் ஓஹோ நன்மைகள்
பாலில் ஒரு ஸ்பூன் நெய்யை கலந்து குடிப்பதால் வயிறு தொடர்பான பிரச்னைகள் சரியாகி செரிமானம் வலுவாக இருக்கும். இது தசைகளுக்கு வலிமையை அளிக்கிறது, பாலில் நெய் கலந்து குடித்தால் எலும்புகள் வலுவடைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. கர்ப்பிணிகள் தினமும் நெய் கலந்த பாலைக் குடித்து வந்தால், அவர்களின் ஆரோக்கியம் மேம்படுவதோடு வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் காக்கிறது.

தொடர்புடைய செய்தி