கீழப்பூங்குடியில் வாள் வைத்திருந்தவர் மீது வழக்கு

63பார்த்தது
சிவகங்கை அருகே உள்ள கீழப்பூங்குடி  சந்திப்பு பகுதியில் மதகுபட்டி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் கண்ணன் ரோந்து பணி மேற்கொண்டுள்ளார் அப்பொழுது பிரவலூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் பிரபாகர் வயது 31 இவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் இரண்டடி நீளம் உள்ள வாளை வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் அவரிடம் இருந்த வாள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்து இன்று இரவு சுமார் 9 மணியளவில் மதகுபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி