திருக்கோவிலூர் - Tirukoilur

இளம்பெண் உயிரிழப்பு போலீசார் விசாரணை

இளம்பெண் உயிரிழப்பு போலீசார் விசாரணை

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஆமூா்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் மனைவி பரமேஸ்வரி(27). இவருக்கு 4 வயதில் கவியரசி என்ற மகள் உள்ளாா். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த பரமேஸ்வரி ஆகஸ்ட் 8- ஆம் தேதி வீட்டிலிருந்தபோது விஷமருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரமேஸ்வரி உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய் நல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விழுப்புரம்